உங்கள் பகுதி செய்திகளை உடனடியாக உலகின் பார்வைக்கு அறியவைக்க தொடங்கப்பட்டதுதான் இந்த இதழ்.விரைவாக செய்திகளை அனுப்பி சரியான தீர்வினை பெற்றிட வேண்டுகிறோம்.

Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com - Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com -Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com

வியாழன், 24 மார்ச், 2016

பரபரப்பு

தர்மபுரி:24.3.2016   பாலக்கோடு    அருகே  சென்னப்பன்  கொட்டாய்   கிராமத்தை  சேர்ந்த  முருகேசன்   கொடுத்த  புகாரின்  பேரில்  தன்   மனைவி   சக்தி   என்பவரை  அதே   பகுதியை  சேர்ந்த  டிரைவர்    முருகன்   கடத்தி   சென்றதாக  மாரண்டஹள்ளி   காவல்நிலையத்தில்  புகார்  அந்த  கிராமத்தை   சேர்ந்த  ஊர்கவுண்டர்   மந்திரிகவுண்டர்   ஊர்  பிறமுகர்கள்   இந்த  வழக்கு  சம்மந்தமாக  அந்த கிராமத்தில்  இரு  தறப்பிலும்   50,000  ரூபாயை  பெற்றுக்கொண்டு  கட்டப்பஞ்சாயத்தில்  ஈடுப்பட்டிருந்த  இக்கி ராமத்தை  சேர்ந்தவர்கள்  பேசியுள்ளனர்   தகவல்  அறிந்த  இன்ஸ்ப்பெக்டர்  ரத்தனகுமார்   விரைந்து  சென்று   கடத்தி  சென்ற   முருகனையும்   கட்டப்பஞ்சாயத்து  செய்த  ஆறு  பேரையும்  அதிரடியாக  கைதுசெய்தனர்   மற்றும்  பணம்   50,000  ரூபாய்   பறிமுதல்  செய்து   மாரண்டஹள்ளி  போலீசார்   விசாரணை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக